Saturday, December 13, 2008




இரவெல்லாம்
விடியாம்ல்
நீண்டுகொண்டே
இருக்கிறது…!.

நாளை உன்னை
பார்க்க துடிக்கும்
என் மனதின் வேதனை
அறியாமல்!.

விடிகின்ற பொலுதில் ஆவது
உன் விருப்பத்தை
சொல்லி விடு..
விருப்பம் இல்;லை எனில்
என்னை இங்கு கொண்ருவிடு!.

நாளை பற்றிய
கனவுகள் எல்லாம்
கருகிப்போகட்டும்!.

மிண்டும் நான்
புதிதாய் பிறப்பேன்
உனக்கு பிடித்தவனாய்!.

அப்போதாவது என்னை
அணைத்து கொள்
இந்த பிறப்பின்
கனவுகள் நிறைவேறட்டும்!.

நான் காண்ட கனவுக்குள்
நீ வாழ வேண்டும்
என்னையே வழிநாடத்தும் - என்
தாயாக வேண்டும்!.

No comments: