Saturday, December 13, 2008

நீ வருவாய் என………

நேற்ற பொழுதில்
உனை கண்ட போது
இன்றைய பொழுதில் நான்
உனக்காக நீ சென்ற

உன் காலடிப்பாதங்களில்
என் பாதங்களை வைத்து
நடை பழகியவனாக
நீ வருவாய் என
காத்து நிற்கிறேன்


அன்பே!
---------


நீ எப்போது வருவாய் என்னிடம்
நான் உன்னிடம் என்
சோக துக்கங்களை சொல்லி தீர்க்க
ஏனோ நான் இவி உலகில்
யாருமில்லா அனாதையாய்!

உனைபார்த்த போதுதான்
எனக்கும் ஒருவள் இந்த
உலகில் என்று நினைத்தேன்!

அன்பே!
நீ வருவாயா உன்
அன்பை காதலை பாசத்ihத
எனக்கும் தருவாயா
உன் வருகைக்காக இவன்
உன் பாதை ஓரம்………

No comments: