என்னை காதலிக்கிறேன்
என்று சொன்னியே
நான் நம்பிதான்
என் மனதை ஒப்படைத்தேன்
ஏமாற்ற்றி விட்டியே
கடல் கடந்துவந்து
அந்நிய தேசத்தில்
பைத்தியமாய் நான்.
பெண்ணே காதலை
கரும்பலகையில் எழுதாதே
அழிந்துவிடும்
இதயத்தில் கல்வெட்டாக பொறி
என்றும் நிலைத்திருக்கும்
காய்ந்து போன
இந்த பூமியில்
எனக்கு கிடைத்த
ஒரே தாகம்
உன் நினைவுகள் தான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment