Monday, December 8, 2008

என்னை காதலிக்கிறேன்

என்னை காதலிக்கிறேன்
என்று சொன்னியே
நான் நம்பிதான்
என் மனதை ஒப்படைத்தேன்
ஏமாற்ற்றி விட்டியே

கடல் கடந்துவந்து
அந்நிய தேசத்தில்
பைத்தியமாய் நான்.

பெண்ணே காதலை
கரும்பலகையில் எழுதாதே
அழிந்துவிடும்
இதயத்தில் கல்வெட்டாக பொறி
என்றும் நிலைத்திருக்கும்

காய்ந்து போன
இந்த பூமியில்
எனக்கு கிடைத்த
ஒரே தாகம்
உன் நினைவுகள் தான்

No comments: