என்னையே நான் அறியா வயதில்
உன் நட்பு கிடைத்தது எனக்கு....!
உன் நட்பின் மூலம் தான்
என்னையே நான் கண்டேன்..!
தனிமை என்னை வாட்டிய போது
உன் நட்பில் அதை மறந்தேன்..!!
இப்போதும் யோசிக்கிறேன்
எப்போது உன்னை நான் கண்டேன்..!
எப்படி உன்னிடம் பேசினேன்..!!!
பசுமையான நினைவுகளை என்
நெஞ்சு ஆழமாக மறந்துவிட்டது...!!!!!
முதல் சந்திப்பை மறப்பது தான்
புனிதமான நட்பா....?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment