Saturday, December 13, 2008

நட்பு

இதயமெனும் பூந்தோட்டத்தில்-அழகிய
மலராக மலர்ந்துள்ள நம் நட்பு
நாம் கொண்ட பாசம்- நெடுங்காலசொந்தம்
நட்புகள் தடம் மாறதவை

செல்ல செல்ல கோபம் வரும்- நட்புக்குள்ளே
அள்ள அள்ள குறைவதில்லை
நட்பு மட்டுமே.-நட்பு எனும்
தீவினில் வாழ்கிறோம் நாம் வாழ்கிறோம்

இறைவனும் நமக்குள்ளே வழங்கிய
பரிசு இது.பூமி சுற்றும் வரை நாமும்
சேர்ந்து வாழத்தான் வேண்டும்.
அதை நீக்கு,இன்னொரு ஜென்மமும்
நட்புடன் வாழ்வோம்.

No comments: