நன்றிகடனென கிடக்கும் நட்பில்,
நன்றி சொல்லி பிரியும் சிலர்..
அணை பொங்கி வழியும்
ஆறுபோல கண்கள்,
ஆறாமல் கிடக்கும் மனம்
ஆதிக்க வார்த்தைகளில்..
காலம் கனியும் கண்ணீர் விலகும்
கனல் ஏரியும் கன்னிநட்பரிவர்..
வெள்ளையன் வேட்டையில்
வேர்கண்ட கோட்டைபோல்,
சிதறிய சிநேகத்திலும்
சிதறாத முத்தே நட்பே,
பகிர்ந்ததை பகிர
முடியாமல் பரிதவிப்பது
நட்பிலக்கனமோ இல்லை
நப்பிலக்கனமோ..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment